Monday, August 20, 2018

இயற்கை மருத்துவ குறிப்புகள் Part 2

நெஞ்சுவலி குணமாக
அத்திப்பழம்:

நெஞ்சுவலி குணமாக அத்திப்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வர நெஞ்சுவலி வராது. அத்திப்பழம் இருதயத்தை பலப்படுத்தும்.

விஷக்கடிக்கு மருத்துவம்
தும்பை இலை சாறு:



சிலந்தி கடிக்கு தும்பை இலை சாறு மிகவும் ஏற்றது. எல்லா விஷகடிகளுக்கும் சிறந்த மருந்து தும்பை இலை சாறு.

சீதபேதி குணமாக:
புளியங்கொட்டை தோல் :

மாதுளை பழத்தோல் :


 புளியங்கொட்டை தோல், மாதுளம் பழத்தோல் சம அளவு இடித்து தூள் செய்து பசும்பாலில் சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.

வயிற்று நோய் குணமாக:
சீரகம்:

சீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில் சாப்பிடி வயிற்று நோய் குணமாகும்.

காது வலி குணமாக: 
வெற்றிலை:

வெற்றிலை சாறை காதில் விட்டால் காதுவலி குணமாகும்.

நுரையீரல் குணமாக:

நாயுருவி விதை:
நாயுறுவி செடியின் விதைகளை காயவைத்து இடித்து தூள் செய்து சலித்து போத்தலில் வைத்து தினசரி காலை, மாலை இரு வேளை 10 மில்லி பாலில் சாப்பிட்டு வர நுரையீரல் நோய் குணமாகும்.

பேதி குணமாக:

மாங்கொட்டை பருப்பு:

மாங்கொட்டை பருப்பை பொடி செய்து பசும்பாலில் கலந்து கொடுத்தால் தண்ணீராக போகும் பேதி நிற்கும்.

வாதநோய் குணமாக:

குப்பை மேனி: 

குப்பைமேனி இலை சாறு எடுத்து தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர வாதநோய் குணமாகும்.

மலச்சிக்கல் குணமாக:

அகத்திக்கீரை:


அகத்தி கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை, மாலை 1 கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.

மேகரோகம் குணமாக:

ஆலம்பட்டை:

கருப்பட்டி:


ஆலம்பட்டையை பட்டு போல் பொடி செய்து வெந்நீரில் கொதிக்க வைத்து கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர மேகரோகம் குணமாகும்.

நீரழிவு நோய் குணமாக:

மாந்தளிர்:


மாமரத்தின் தளிர் இலையை உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். 1 கரண்டி வெந்நீரில் கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நீரழிவு நோய் குணமாகும்.


இந்த தகவல்கள் பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் பகிரவும்....

நன்றி......

No comments:

Post a Comment

சர்க்கரை வியாதியை குறைக்கும் கஷாயம்

சர்க்கரை வியாதியை குறைக்கும்  கஷாயம்... நான்கு வெற்றிலை, முருங்கைக்கீரை சிறிதளவு, வேப்பங்கொழுந்து இரண்டு கொத்து போன்றவற்றை சுத்தம் செய்த...