நெஞ்சுவலி குணமாக
அத்திப்பழம்:
நெஞ்சுவலி குணமாக அத்திப்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வர நெஞ்சுவலி வராது. அத்திப்பழம் இருதயத்தை பலப்படுத்தும்.
விஷக்கடிக்கு மருத்துவம்
தும்பை இலை சாறு:
சிலந்தி கடிக்கு தும்பை இலை சாறு மிகவும் ஏற்றது. எல்லா விஷகடிகளுக்கும் சிறந்த மருந்து தும்பை இலை சாறு.
சீதபேதி குணமாக:
புளியங்கொட்டை தோல் :
புளியங்கொட்டை தோல், மாதுளம் பழத்தோல் சம அளவு இடித்து தூள் செய்து பசும்பாலில் சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.
வயிற்று நோய் குணமாக:
சீரகம்:
சீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில் சாப்பிடி வயிற்று நோய் குணமாகும்.
காது வலி குணமாக:
வெற்றிலை:
வெற்றிலை சாறை காதில் விட்டால் காதுவலி குணமாகும்.
நுரையீரல் குணமாக:
நாயுருவி விதை:
நாயுறுவி செடியின் விதைகளை காயவைத்து இடித்து தூள் செய்து சலித்து போத்தலில் வைத்து தினசரி காலை, மாலை இரு வேளை 10 மில்லி பாலில் சாப்பிட்டு வர நுரையீரல் நோய் குணமாகும்.
பேதி குணமாக:
மாங்கொட்டை பருப்பு:
மாங்கொட்டை பருப்பை பொடி செய்து பசும்பாலில் கலந்து கொடுத்தால் தண்ணீராக போகும் பேதி நிற்கும்.
வாதநோய் குணமாக:
குப்பை மேனி:
குப்பைமேனி இலை சாறு எடுத்து தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர வாதநோய் குணமாகும்.
மலச்சிக்கல் குணமாக:
அகத்திக்கீரை:
அகத்தி கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை, மாலை 1 கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.
மேகரோகம் குணமாக:
ஆலம்பட்டை:
ஆலம்பட்டையை பட்டு போல் பொடி செய்து வெந்நீரில் கொதிக்க வைத்து கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர மேகரோகம் குணமாகும்.
நீரழிவு நோய் குணமாக:
மாந்தளிர்:
மாமரத்தின் தளிர் இலையை உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். 1 கரண்டி வெந்நீரில் கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நீரழிவு நோய் குணமாகும்.
இந்த தகவல்கள் பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் பகிரவும்....
நன்றி......
அத்திப்பழம்:
நெஞ்சுவலி குணமாக அத்திப்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வர நெஞ்சுவலி வராது. அத்திப்பழம் இருதயத்தை பலப்படுத்தும்.
விஷக்கடிக்கு மருத்துவம்
தும்பை இலை சாறு:
சிலந்தி கடிக்கு தும்பை இலை சாறு மிகவும் ஏற்றது. எல்லா விஷகடிகளுக்கும் சிறந்த மருந்து தும்பை இலை சாறு.
சீதபேதி குணமாக:
புளியங்கொட்டை தோல் :
மாதுளை பழத்தோல் :
புளியங்கொட்டை தோல், மாதுளம் பழத்தோல் சம அளவு இடித்து தூள் செய்து பசும்பாலில் சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.
வயிற்று நோய் குணமாக:
சீரகம்:
சீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில் சாப்பிடி வயிற்று நோய் குணமாகும்.
காது வலி குணமாக:
வெற்றிலை:
வெற்றிலை சாறை காதில் விட்டால் காதுவலி குணமாகும்.
நுரையீரல் குணமாக:
நாயுருவி விதை:
நாயுறுவி செடியின் விதைகளை காயவைத்து இடித்து தூள் செய்து சலித்து போத்தலில் வைத்து தினசரி காலை, மாலை இரு வேளை 10 மில்லி பாலில் சாப்பிட்டு வர நுரையீரல் நோய் குணமாகும்.
பேதி குணமாக:
மாங்கொட்டை பருப்பு:
மாங்கொட்டை பருப்பை பொடி செய்து பசும்பாலில் கலந்து கொடுத்தால் தண்ணீராக போகும் பேதி நிற்கும்.
வாதநோய் குணமாக:
குப்பை மேனி:
குப்பைமேனி இலை சாறு எடுத்து தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர வாதநோய் குணமாகும்.
மலச்சிக்கல் குணமாக:
அகத்திக்கீரை:
அகத்தி கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை, மாலை 1 கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.
மேகரோகம் குணமாக:
ஆலம்பட்டை:
கருப்பட்டி:
ஆலம்பட்டையை பட்டு போல் பொடி செய்து வெந்நீரில் கொதிக்க வைத்து கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர மேகரோகம் குணமாகும்.
நீரழிவு நோய் குணமாக:
மாந்தளிர்:
மாமரத்தின் தளிர் இலையை உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். 1 கரண்டி வெந்நீரில் கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நீரழிவு நோய் குணமாகும்.
இந்த தகவல்கள் பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் பகிரவும்....
நன்றி......












No comments:
Post a Comment