இரத்த பேதியை குணப்படுத்த:
அத்திப்பட்டை, நாவல்பட்டை, கருவேலம் பட்டை, நறுவிளம் பட்டை ஆகியவற்றை சமஅளவு பொடிசெய்து 50 கிராம் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி நாள்தோறும் 3 வேளை குடித்து வர இரத்த பேதி, சீத பேதி குணமாகும்.
மூட்டுவலி குணமாக:
அத்திப்பாலை பற்று போட்டு வர மூட்டு வலி குணமாகும்.
நரம்பு தளர்ச்சி நீங்க:
தினசரி 3 பேரிச்சம்பழம் கடுக்காய் பொடி, மாம்பழம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.
பற்கள் உறுதியாக இருக்க:
மாவிலையை பொடி செய்து பல் துளக்கினால் பற்கள் சுத்தமாகவும் உறுதியாகவும் இருக்கும்.
சேற்றுபுண் குணமாக:
காய்ச்சிய வேப்பெண்ணெய் தடவி வர சேற்று புண் குணமாகும்.
மூலம் இரத்தம் வெளியேறுவதை நிறுத்த:
வெங்காய சாறு 50 மில்லி, பசும்பால் 400 மில்லி, அதி மதுரம் 20 கிராம் சேர்த்து காய்ச்சி பதமாகும் வரை கொதிக்க காய்ச்சி பத்திரப்படுத்தவும். இதனை நாள்தோறும் 1 கரண்டி வீதம் ஆறு நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
வயிற்றுவலி குணமாக:
மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்று புண் குணமாகும். கீரையை நிழலில் உலர்த்தி பவுடராகவும் சாப்பிடலாம்.
வயிற்று பூச்சிகள் ஒழிய:
வேப்பிலையை நன்றாக அரைத்து சாறு எடுத்து அத்துடன் 1 கரண்டி தேன் சேர்த்து கலக்கி காலை, மாலை இரண்டு வேளை சாப்பிட வயிற்று பூச்சிகள் தொந்தரவு இராது.
மலச்சிக்கல் தீர:
பேயன் வாழைப்பழம் தோலுடன் வில்லையாக நறுக்கி பனங்கல்கண்டு சேர்த்து ஆமணக்கு எண்ணெய்யில் ஊற வைக்கவும் போத்தலை அன்றாடம் வெயிலில் வைக்கவும். 3 நாட்கள் ஊறிய பின் தினசரி 1 வில்லை எண்ணெய்யுடன் உட்கொள்ளவும். மலச்சிக்கல் தீரும்
குழந்தைகளுக்கு கண் சூடுதணிய:
நெல்லிக்காய் சாறு பிழிந்து எடுத்து உள்ளுக்குள் கொடுத்து வர கண்சூடு குணமாகும்.
இரத்தத்தை சுத்தப்படுத்த:
ஒரு கேரட் ஒரு ஆப்பிள் மற்றும் இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட இரத்தம் சுத்தமாகும்.
இந்த தகவல்கள் பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் பகிரவும்...
நன்றி...
அத்திப்பட்டை, நாவல்பட்டை, கருவேலம் பட்டை, நறுவிளம் பட்டை ஆகியவற்றை சமஅளவு பொடிசெய்து 50 கிராம் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி நாள்தோறும் 3 வேளை குடித்து வர இரத்த பேதி, சீத பேதி குணமாகும்.
மூட்டுவலி குணமாக:
அத்திப்பாலை பற்று போட்டு வர மூட்டு வலி குணமாகும்.
நரம்பு தளர்ச்சி நீங்க:
தினசரி 3 பேரிச்சம்பழம் கடுக்காய் பொடி, மாம்பழம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.
பற்கள் உறுதியாக இருக்க:
மாவிலையை பொடி செய்து பல் துளக்கினால் பற்கள் சுத்தமாகவும் உறுதியாகவும் இருக்கும்.
சேற்றுபுண் குணமாக:
காய்ச்சிய வேப்பெண்ணெய் தடவி வர சேற்று புண் குணமாகும்.
மூலம் இரத்தம் வெளியேறுவதை நிறுத்த:
வெங்காய சாறு 50 மில்லி, பசும்பால் 400 மில்லி, அதி மதுரம் 20 கிராம் சேர்த்து காய்ச்சி பதமாகும் வரை கொதிக்க காய்ச்சி பத்திரப்படுத்தவும். இதனை நாள்தோறும் 1 கரண்டி வீதம் ஆறு நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
வயிற்றுவலி குணமாக:
மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்று புண் குணமாகும். கீரையை நிழலில் உலர்த்தி பவுடராகவும் சாப்பிடலாம்.
வயிற்று பூச்சிகள் ஒழிய:
வேப்பிலையை நன்றாக அரைத்து சாறு எடுத்து அத்துடன் 1 கரண்டி தேன் சேர்த்து கலக்கி காலை, மாலை இரண்டு வேளை சாப்பிட வயிற்று பூச்சிகள் தொந்தரவு இராது.
மலச்சிக்கல் தீர:
பேயன் வாழைப்பழம் தோலுடன் வில்லையாக நறுக்கி பனங்கல்கண்டு சேர்த்து ஆமணக்கு எண்ணெய்யில் ஊற வைக்கவும் போத்தலை அன்றாடம் வெயிலில் வைக்கவும். 3 நாட்கள் ஊறிய பின் தினசரி 1 வில்லை எண்ணெய்யுடன் உட்கொள்ளவும். மலச்சிக்கல் தீரும்
குழந்தைகளுக்கு கண் சூடுதணிய:
நெல்லிக்காய் சாறு பிழிந்து எடுத்து உள்ளுக்குள் கொடுத்து வர கண்சூடு குணமாகும்.
இரத்தத்தை சுத்தப்படுத்த:
ஒரு கேரட் ஒரு ஆப்பிள் மற்றும் இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட இரத்தம் சுத்தமாகும்.
இந்த தகவல்கள் பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் பகிரவும்...
நன்றி...










No comments:
Post a Comment