Sunday, August 26, 2018

சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடலாமா?


சர்க்கரை நோயாளிகள் இனிப்பு சாப்பிட கூடாது, பழங்கள் சாப்பிட கூடாது என்பதெல்லாம் ஆங்கில மருத்துவர்களின் ஆலோசனை.
உண்மை என்னவென்றால் இனிப்புக்கும் சக்கரைவியாதிக்கும் சம்பந்தமே இல்லை, மனதிற்கு பிடித்த உனவை பசி இருக்கும்போது சாப்பிட வேண்டும்.
 பழங்கள், இனிப்பு பலகாரங்கள்,தேன் அனைத்தும் சாப்பிடலாம்.
வெள்ளை சர்க்கரை சாப்பிட வேண்டாம் முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.
ஏனென்றால் உடலுக்கு தீங்கு செய்யகூடிய இரசாயனம் அதிகம் கலக்கப்படுகிறது.

சர்க்கரை என்பது கால்சியம், மினரல், விட்டமின், போல இது ஒரு சத்து பொருள் இதற்கு சர்க்கரை என்று பெயர் வைக்காமல் வேறு பெயர் வைத்திருந்தால் இனிப்பு சாப்பிடலாமா வேண்டாமா என்ற குழப்பம் வந்திருக்காது ஆங்கில மருத்துவம் சர்க்கரை வியாதியை வளர்த்திருக்கவும் முடியாது.

வாகனங்களுக்கு எப்படி எரிபொருள் அவசியமோ அதேபோல் மனிதனுக்கு சர்க்கரை சத்து அவசியம். இனிப்பு மட்டும் அல்ல அரிசி சாதம், இட்லி, சப்பாத்தி என எதை சாப்பிட்டாலும் சர்க்கரை யாக மாரும்.

இதில் கிடைக்கும் சர்க்கரை தரமானதாக இருந்தால் பிரச்சினை இல்லை தரமில்லாத சர்க்கரையாக இருக்கும் போது கணையம் தேவையான இன்சுலின் சுரப்பை தருவதில்லை இப்போது சர்க்கரை நோய் க்கான அறிகுறிகள் தென்படும் இதை சுலபமாக சரி செய்து விடலாம் ஆங்கில மருத்துவம் கூறுவதுபோல் காலமெல்லாம் மாத்திரை சாப்பிட்டு கட்டுக்குள் வைக்க தேவையில்லை

பசியை உணர்ந்து பசி இருக்கும்போது பிடித்த உணவை அரை வயிறாக சாப்பிட்டு வந்தால் போதும் தரமில்லா சர்க்கரை உருவாவதை தடுக்கலாம்.
சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க தேவையில்லை குணபடுத்தமுடியும்.

 தேன் தேவைக்கு ஏற்ப சாப்பிடலாம் தினமும் சாப்பிட வேண்டிய கட்டாயமில்லை அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதையும் மனதில் வைக்கவும்....

இந்த தகவல் whatsapp ல் இருந்து பகிறப்பட்டது...

இந்த தகவல்கள் பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் பகிரவும்...

நன்றி....

இயற்கை மருத்துவ குறிப்புகள் Part 6

முடிவளர்வதற்கு:

கறிவேப்பிலை, செம்பருத்தி பூ, நெல்லிகாய் அரைத்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து வரவும். தலைமூடி அடர்த்தியாகவும் கருப்பாகவும் வளர்ந்து வரும்.

செருப்புக்கடி குணமாக:

தென்னை ஓலையை தனலில் போட்டு கருக்கி பட்டு போல தூள் செய்து தேங்காய் எண்ணெய்யில குழப்பி பூசி வந்தால் மூன்றே நாளில் குணமாகும்.

கருப்பு முடியாக மாற்ற:

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்து வர முடி கருமையாகும். முடி உதிர்வதை தடுக்கும்.

தொழுநோய் குணமாக:


கடுக்காய் வேர், பட்டை இலை, பூ உலர்த்தி இடித்து சலித்து காலை, மாலை 1/2 கரண்டி பசும்பாலில் கலந்து உண்டு வர தொழுநோய் குணமாகும்.

பல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாக:

ஆலமரத்து பட்டையை பட்டு போல் பொடி செய்து வைத்து கொள்ளவும். வெந்நீரில் கொதிக்க வைத்து சர்க்கரை சேர்த்து 3 மாதம் சாப்பிட்டு வர பல் நோய் நீங்கும். பல் ஆட்டம், ஈறுகளின் தேய்மானம் தீரும். பல் கூச்சம், வாய் நாற்றம் விலகும்.

சதை போடுவது குறைக்க:

வாழை தண்டு சாறு, பூசணி சாறு, அருகம்புல் சாறு ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்றை குடித்து வர உடல் பெருக்கம் குறையும். உடல் அழகு பெறும்.

தூக்கம் வர:

ஆரஞ்சு பழசாறுடன் தேன் கலந்து குடிக்கலாம், அல்லது பாலில் தேன் பனங்கற்கண்டு கலந்தும் குடிக்கலாம்..
வெங்காயத்தை நசுக்கி அதன் விந்தை 1 சொட்டு கண்ணில் விட்டால் போதும். தூக்கம் வரும்.

உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்ற:

உடலில் கெட்ட நீர் உள்ளவர்கள் தினசரி பப்பாளிக் காயை சாப்பிட்டு வர துர்நீர் சிறுநீரின் வழியாகவும் வியர்வையின் வழியாகவும் வெளியேறும்.

கண்கள் குளிர்ச்சி:


கடுக்காய் தோல், நெல்லிக்காய் இரண்டையும் கொட்டை நீக்கி காயவைத்து பவுடராக்கி பாட்டிலில் வைத்து கொள்ளவும். தினசரி 3 கிராம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை சக்தி அதிகரிக்கும். கண் குளிர்ச்சி பெறும். சளியினால் ஏற்படும் தலைவலி குணமாகும்.

வாந்தியை நிறுத்த:

துளசி சாறு, கல்கண்டு சேர்த்து சாப்பிட வாந்தி நிற்கும்.

பித்த வாந்தியை நிறுத்த:-

1 நெல்லிகாய், கொத்தமல்லீ ஒரு கை  பிடி இஞ்சி நெல்லிகாய் அளவுக்கு கல் உப்பு, மூன்றையும் அரைத்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்...

வேப்பம் பூவை வறுத்து பொடி செய்து பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிட வாந்தி நிற்கும்.



இந்த தகவல்கள் பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் பகிரவும்...

நன்றி....


சர்க்கரை வியாதியை குறைக்கும் கஷாயம்

சர்க்கரை வியாதியை குறைக்கும்  கஷாயம்... நான்கு வெற்றிலை, முருங்கைக்கீரை சிறிதளவு, வேப்பங்கொழுந்து இரண்டு கொத்து போன்றவற்றை சுத்தம் செய்த...