சர்க்கரை நோயாளிகள் இனிப்பு சாப்பிட கூடாது, பழங்கள் சாப்பிட கூடாது என்பதெல்லாம் ஆங்கில மருத்துவர்களின் ஆலோசனை.
உண்மை என்னவென்றால் இனிப்புக்கும் சக்கரைவியாதிக்கும் சம்பந்தமே இல்லை, மனதிற்கு பிடித்த உனவை பசி இருக்கும்போது சாப்பிட வேண்டும்.
பழங்கள், இனிப்பு பலகாரங்கள்,தேன் அனைத்தும் சாப்பிடலாம்.
வெள்ளை சர்க்கரை சாப்பிட வேண்டாம் முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.
ஏனென்றால் உடலுக்கு தீங்கு செய்யகூடிய இரசாயனம் அதிகம் கலக்கப்படுகிறது.
சர்க்கரை என்பது கால்சியம், மினரல், விட்டமின், போல இது ஒரு சத்து பொருள் இதற்கு சர்க்கரை என்று பெயர் வைக்காமல் வேறு பெயர் வைத்திருந்தால் இனிப்பு சாப்பிடலாமா வேண்டாமா என்ற குழப்பம் வந்திருக்காது ஆங்கில மருத்துவம் சர்க்கரை வியாதியை வளர்த்திருக்கவும் முடியாது.
வாகனங்களுக்கு எப்படி எரிபொருள் அவசியமோ அதேபோல் மனிதனுக்கு சர்க்கரை சத்து அவசியம். இனிப்பு மட்டும் அல்ல அரிசி சாதம், இட்லி, சப்பாத்தி என எதை சாப்பிட்டாலும் சர்க்கரை யாக மாரும்.
இதில் கிடைக்கும் சர்க்கரை தரமானதாக இருந்தால் பிரச்சினை இல்லை தரமில்லாத சர்க்கரையாக இருக்கும் போது கணையம் தேவையான இன்சுலின் சுரப்பை தருவதில்லை இப்போது சர்க்கரை நோய் க்கான அறிகுறிகள் தென்படும் இதை சுலபமாக சரி செய்து விடலாம் ஆங்கில மருத்துவம் கூறுவதுபோல் காலமெல்லாம் மாத்திரை சாப்பிட்டு கட்டுக்குள் வைக்க தேவையில்லை
பசியை உணர்ந்து பசி இருக்கும்போது பிடித்த உணவை அரை வயிறாக சாப்பிட்டு வந்தால் போதும் தரமில்லா சர்க்கரை உருவாவதை தடுக்கலாம்.
சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க தேவையில்லை குணபடுத்தமுடியும்.
தேன் தேவைக்கு ஏற்ப சாப்பிடலாம் தினமும் சாப்பிட வேண்டிய கட்டாயமில்லை அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதையும் மனதில் வைக்கவும்....
இந்த தகவல் whatsapp ல் இருந்து பகிறப்பட்டது...
இந்த தகவல்கள் பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் பகிரவும்...
நன்றி....

No comments:
Post a Comment