மாதவிடாய் பிரச்சினைகளுக்கு....
ஆனைநெருஞ்சில் இலை மூணு எண்ணிக்கை எடுத்து வந்து, ஒரு டம்ளர் நீராகாரத்தில போட்டு, நன்றாக கலக்க வேண்டும். சிறிது நேரத்தில் அது கொழகொழப்பா வரும். அதை அப்படியே காலையில வெறும் வயிற்றில் தொடர்ந்து மூணு நாள் குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் வராது.
மணத்தக்காளி செடி:
மணத்தக்காளி செடி:
வேரோடு சேர்த்து, முழுசா ஒரு மணத்தக்காளி செடியை தண்ணி விட்டு அலசி, ஒரு லிட்டர் தண்ணியில போட்டு காய்ச்சி அரை லிட்டராக்கணும். அதை வெள்ளைப்படுதல் படுற இடத்துல ஊத்திக் கழுவினா... நல்ல குணம் கிடைக்கும்.
மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்கு நமது அன்பும் அரவணைப்பும் கண்டிப்பாக தேவை...
தகவல் பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் பகிரவும்...
நன்றி...
மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்கு நமது அன்பும் அரவணைப்பும் கண்டிப்பாக தேவை...
தகவல் பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் பகிரவும்...
நன்றி...


No comments:
Post a Comment