சுகப்பிரசவம்
கர்ப்பிணி பெண்கள் எளிதாகக் குழந்தை பெற விதி:
1)சிவனார் வேம்பு கொண்டுவந்து முலைப்பாலில் அரைத்து தொப்புளில் சுற்றி தளமாய்ப்பூசினால் சீக்கிரத்தில் பிரசவமாகும்.
2) பசலையிலைச்சாறு அரிக்கால்படி, நல்லெண்ணெய் அரிக்கால்படி இவ்விரண்டையும் ஒன்றாய்க் கலந்து கொடுக்க எளிதில் பிரசவமாகும். யாதொரு வலியும் இல்லாமல் நஞ்சுக்கொடியும் விழும்
வாழ்க வளமுடன்.
நமது பாரம்பரிய மருத்துவமுறையை மீட்டெடுப்போம்.
அவசரத்திற்க்கு மட்டும் அலோபதியை பயன் படுத்துவோம்.
இதனை அனைவரும் பகிருங்கள்
கர்ப்பிணி பெண்கள் எளிதாகக் குழந்தை பெற விதி:
1)சிவனார் வேம்பு கொண்டுவந்து முலைப்பாலில் அரைத்து தொப்புளில் சுற்றி தளமாய்ப்பூசினால் சீக்கிரத்தில் பிரசவமாகும்.
2) பசலையிலைச்சாறு அரிக்கால்படி, நல்லெண்ணெய் அரிக்கால்படி இவ்விரண்டையும் ஒன்றாய்க் கலந்து கொடுக்க எளிதில் பிரசவமாகும். யாதொரு வலியும் இல்லாமல் நஞ்சுக்கொடியும் விழும்
வாழ்க வளமுடன்.
நமது பாரம்பரிய மருத்துவமுறையை மீட்டெடுப்போம்.
அவசரத்திற்க்கு மட்டும் அலோபதியை பயன் படுத்துவோம்.
இதனை அனைவரும் பகிருங்கள்
No comments:
Post a Comment